களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
சனி, 2 நவம்பர், 2013
கறுப்பு இரவுகள்
அழகாய்த்தான் விடிகின்றன
எனது அதிகாலைகளும்
பகலின்
பசி மயக்கத்தில்
இரவுகள் மட்டும்
எப்போதும்போலவே
கறுப்பாகத்தான் கரைகின்றன
ஒளியற்ற நிலா செத்து!
- ரிஸ்கி ஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக