களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
சனி, 2 நவம்பர், 2013
அழகோவியத்தின் தலைக்கனம்
அழகோவியத்தின் தலைக்கனத்தை
தம் உடல் முழுக்கப்
போர்த்திக் கொள்ளும் விரல்கள்
அமைதியாகத்தான் இருக்கிறது...
ஆலாபனைக்குப் பின்னயர்ந்து
சுருண்டு படுத்தெழுந்தின்னும்
குளித்து முழுகாத தூரிகை!
_ ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக