களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வியாழன், 1 ஆகஸ்ட், 2013
சந்தோசிக்கும் காற்று
கயவர்கள் காமுகர்கள்
கொடூர ஆட்சியாளர்கள்
செத்துத் தொலைவதில்
சந்தோசிக்கிறது...
அதுவரை அவர்களில்
உயிராக சிறைப்பட்டு
சித்திரவதைப்பட்ட
காற்று.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக