களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
திங்கள், 26 ஆகஸ்ட், 2013
ஸீ ஸீ... சீச்சீ உன் பிறப்பு!
சாத்தான் தோட்டத்துக்
காட்டேறியின்
விஷத்துளிதான்
தனக்குள் கருக்கட்டியதாகத்
தெரிந்திருந்தால்
இந்த ஈனப்பிறவி
குடியிருந்த
பனிக்குடமும்
தன்னை மீறியுடைய
மறுத்திருக்கும்
இல்லை -
வற்றிக் கறுத்திருக்கும்.
ஸீ ஸீ...
சீச்சீ உன் பிறப்பு!
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக