களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
புதன், 21 ஆகஸ்ட், 2013
அப்பா ஞாபகம்
வெளிச்சம்
வற்றிச் செத்த
நீண்ட சாலைகளை
விடவும்
இருட்டும் பயமும்
ஒருசேரத் துரத்தும்
சந்துகளிலும்
வளைவுகளிலும்தான்
அதிகமாக
அப்பா ஞாபகம் வருகிறது
வீட்டுக்குச்
சற்றுத் தொலைதூரம்
இரவில் தனித்து வந்த
குழந்தைக்கு.
_ ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக